உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – 5ஆம் நாள்

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தல் உட்பட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி. அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 5 ஆவது நாளை (03.03.2021) எட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகங்களை புரிந்த தியாக தீபங்களான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அம்பிகை செல்வகுமார் இன்றய நாளினை தொடர்ந்துள்ளார். உடல் நிலை மிகவும் … Continue reading உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – 5ஆம் நாள்